விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி நகரில் நடைபெற்றுள்ள பள்ளி, கல்லூரி மாணவிகள் மீது பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவர் மீதும் உரிய சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், குற்றவாளிகளை பாது காக்கும் வகையில் செயல்படும் காவல்துறையினர்.