மீது நடவடிக்கை கோரி

img

பாலியல் குற்றவாளிகள் மீது நடவடிக்கை கோரி கள்ளக்குறிச்சியில் சிபிஎம் ஜுன் 24இல் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி நகரில் நடைபெற்றுள்ள பள்ளி, கல்லூரி  மாணவிகள் மீது பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவர் மீதும் உரிய சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், குற்றவாளிகளை பாது காக்கும் வகையில் செயல்படும் காவல்துறையினர்.